இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழி முறைமை நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அல்லது சிறுவர்களை...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ரம்புக்வெல்ல இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
அதன்படி தனது தந்தைக்கு சட்டத்தின் நியாயம் கிடைக்காததால், இந்த மனித உரிமை...
பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர் சுமார் 800,000 பாடசாலை...
மஹரகம, அபேக்ஷா மருத்துவமனையின் கருவிகளில் ஒன்றின் நீண்டகால செயலிழப்பு நூற்றுக்கணக்கான உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
புற்று நோயாளிகளுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ரேடியோதெரபியை நிர்வகிப்பதற்கான முக்கியமான கருவி அண்மைக்காலமாக செயல்படவில்லை.
நிலைமை மிகவும் தீவிரமான போதிலும், சுகாதார...
சவூதியின் இஸ்லாமிய விவகாரம் மற்றும் தஃவா வழிகாட்டல் அமைச்சு மற்றும் சவூதி தூதரகங்கள் அனுசரணையுடன் 93 நாடுகளில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக உலக முஸ்லிம் சம்மேளத்தின் இலங்கைக்கான பிரதிநிதி தேஷபந்து...