புனித ரமழானை முன்னிட்டு ஒளிபரப்பாகும் 'இலங்கை சூழலில் வறுமை ஒழிப்புக்கான இஸ்லாமிய வழிகாட்டல்கள்' நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணி முதல் 5.30 வரை 'நியூஸ் நவ்' தமிழ் ஊடாக...
8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கள் தகவல் தொழில்நுட்ப பாடங்களுடன் செயற்கை நுண்ணறிவை (AI) கற்கும் வாய்ப்பைப் பெறுவார்கள், மேலும் இந்த முன்னோடி திட்டம் 20பாடசாலைகளில் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக...
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக முஸ்லிம்கள் புனித ரமலான் மாத நோன்பை மிகவும் சிரமத்துடன் நோற்று வருகின்றனர். இந்நேரத்தில் நாம்...
107 என்ற குறுகிய எண் மூலம் 24 மணி நேரமும் செயல்படும் அவசர அழைப்பு மையம் தமிழ் மொழியில் பொலிஸாருக்கு புகார் மற்றும் தகவல் தெரிவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மொழிப் பிரச்சனையின்றி அனைவரும் பொலிஸாருக்குத்...
நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில்
நடாத்தப்படுகின்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிகள நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அல்லது பிற்போடுமாறு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால்...