இலங்கை வியட்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியுள்ளது.
கொழும்பில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37 ஆவது மாநாடு இடம்பெற்று வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
விவசாய தொழில்நுட்பப் பரிமாற்றம்...
இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளரின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
விசாரணையின் பின்னர் ஊடகப் பேச்சாளருக்கு எதிராக...
அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களின் வக்பு சொத்துக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிக்கு எதிராக பலதரப்புக்களையும் சேர்ந்தவர்கள் குரல்கொடுத்து வருகின்றார்கள்.
அதற்கமைய வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கான சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று விசேட ஊடக சந்திப்பொன்று தெஹிவளையில் உள்ள ஜயசிங்க...
சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் இமாம் முஹம்மது பின் சுஊத் அவர்களால் நிறுவப்பட்ட சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் இன்றாகும்.
சவூதி அரேபியா வரலாறு நெடுகிலும் பல எழுச்சிகளைக் கடந்து ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும்...
சர்வதேச தாய்மொழித் தினம் ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறை மற்றும் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனம் ஏற்பாட்டில் இலங்கை மன்றக் கல்லூரியில் கருத்தரங்கொன்று நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர்...