76வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 754 கைதிகளுக்கு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள...
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்புரைக்கமைய கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி முதல் மூடப்பட்டிருந்த வெலிகம, கல்பொக்க மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரி நேற்று முன்தினம் 30 ஆம் திகதி முதல்...
சில கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்களும் சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தபால் திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) முற்பகல் 11 மணி முதல்...
அமெரிக்காவில் 5 ஆயிரம் பெற்றோர் இணைந்து சமூக ஊடகமான டிக்டொக் மெட்டா நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
டிக்டொக் சமூக ஊடகத்தை இந்த பெற்றோர் இலத்திரனியலின் மிகப்பெரிய புகையிலை எனக்கூறியுள்ளனர்.
மிக முக்கியமான வழக்காக...
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் இரத்து செய்யப்பட்ட விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இன்று(01) மீண்டும் இடம்பெறுகின்றது.
விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி பரீட்சை காலை 8.30 மணி முதல் முற்பகல்...