அதிபர் சேவையில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் நியமிக்கப்பட்டுள்ள குழு, அதன் அறிக்கையை நேற்று அமைச்சரிடம் கையளித்தது.
சம்பள திருத்தம் மற்றும் சம்பள முரண்பாடுகளை களைதல், அதிபர்களின்...
பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மீண்டும் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு...
இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி இன்று காலமானார்....
உத்தரபிரதேசம் புலந்த்சாகர் நகரிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பதவி காலம் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் புதிய அரசை தேர்வு...
அயோத்தியில் ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் இது தொடர்பான பல்வேறு ஆக்கங்களும் காணொளிகளும், பதிவுகளும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
அந்தவகையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் வெளிவரும் 'சமரசம்'...