2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்திரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்...
காசாவிலுள்ள அரசாங்க ஊடக நிலையம் விடுத்துள்ள அறிவித்தலின் படி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் காசா மக்களை தங்களது இருப்பிடங்களை விட்டு பலாத்காரமாக வெளியேற்றி அப்பிரதேசங்களை குண்டு வீசி தகர்க்கின்றது.
இவ்வாறு 48 தடவைகளுக்கு மேல்...
அமெரிக்காவின் நெவார்க் நகரத்தில் உள்ள மசூதிக்கு வெளியே பள்ளிவாசல் இமாம் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச்சென்ற குற்றவாளியை தேடும் பணி நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நியூஜெர்ஸி மாநிலத்தில் முக்கிய நகரமாக...
"சென்னை புத்தக கண்காட்சி 2024" நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அனைத்து வகையான புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் புத்தக கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகள்,...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் பயணமாக இன்று வடக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதற்கமைய இன்று மாலை 3 மணி முதல் 5.30 வரை மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக்...