மார்ச் 2021 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிகப் பேராசிரியராக கலாநிதி என். கபூர்தீன் அவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
நுவரெலியா மாவட்டம் ராகலயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், ஒரு...
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நிகழ்ந்த டிரோன் தாக்குதலில், ஹமாஸ் குழுவின் துணை தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹமாஸ் குழுவின் நிறுவனர்களில் ஒருவரான சலே அல் அரூரி, மேற்குக்...
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக நிர்கதிக்குள்ளான இரண்டு குடும்பங்கள் நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளன.
குறித்த இரண்டு குடும்பத்தினரும் இலங்கை மற்றும் பலஸ்தீனத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி...
புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும், இதனால் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை...
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எவ்வாறாயினும் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த மே மாதம் பிற மதங்கள் குறித்து அவதூறான கருத்துக்களை...