யுக்திய நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் இதற்கான விசேட இடம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலே காட்டப்படும் படத்தில் இருப்பவர் நேற்று புத்தளம் ஜூசிவாஸ் தஹம் பாடசாலையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட அப்பிரதேச பௌத்த மதகுரு.
இவர் முஸ்லிம்களுடன் ஏனைய மதத்தவர்களுடன் மிகவும் அந்நியோன்னியமாக பழகும் சுபாவம் கொண்டவர்.
முஸ்லிம்களின்...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமை மன்றத்தினால் அண்மையில் புத்தளம் நகர மண்டபத்தில் சுமார் 200 வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு கொழும்பு தலைமை...
இலங்கையில் மத நல்லிணக்கத்துக்கு முன்மாதிரிமிக்க பிரதேசமாக திகழும் புத்தளம் மாவட்டம் கரைத்தீவில் முஸ்லிம்களுக்கான பள்ளிவாசலை பெளத்த பிக்குவும் கிறிஸ்தவ பாதிரியாரும் திறந்து வைத்தனர்.
இதனையடுத்து, புனித நோன்பு திறக்கும் நிகழ்வான இப்தாரிலும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் புத்தளம்...
நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் நேற்று மாநாடு ஒன்றை நடத்தியது.
மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் கருத்தின்படி கட்டியெழுப்பப்பட்ட நீதியான சமூகத்திற்கான இந்த மாநாடு புத்தளம் இசுறு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாடு இலங்கை மக்கள்...