Tag: puttalam

Browse our exclusive articles!

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...

யுக்திய ஊடாக கைப்பற்றிய போதைப் பொருட்களை அழிக்க நடவடிக்கை

யுக்திய நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் இதற்கான விசேட இடம் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்தார் உணவு பரிமாறும் பௌத்த பிக்கு!

மேலே காட்டப்படும் படத்தில் இருப்பவர் நேற்று புத்தளம் ஜூசிவாஸ் தஹம் பாடசாலையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட அப்பிரதேச பௌத்த மதகுரு. இவர் முஸ்லிம்களுடன் ஏனைய மதத்தவர்களுடன் மிகவும் அந்நியோன்னியமாக பழகும் சுபாவம் கொண்டவர். முஸ்லிம்களின்...

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமை மன்றத்தினால் புத்தளத்தில் உலர் உணவு விநியோகம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமை மன்றத்தினால்  அண்மையில் புத்தளம் நகர மண்டபத்தில் சுமார் 200 வறிய மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வுக்கு கொழும்பு தலைமை...

கரைத்தீவில் பள்ளிவாசலை திறந்து வைத்த பௌத்த, கிறிஸ்தவ மதத்தலைவர்கள்!

இலங்கையில் மத நல்லிணக்கத்துக்கு முன்மாதிரிமிக்க பிரதேசமாக திகழும் புத்தளம் மாவட்டம் கரைத்தீவில் முஸ்லிம்களுக்கான பள்ளிவாசலை பெளத்த பிக்குவும் கிறிஸ்தவ பாதிரியாரும் திறந்து வைத்தனர். இதனையடுத்து, புனித நோன்பு திறக்கும் நிகழ்வான இப்தாரிலும்  கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் புத்தளம்...

‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும்’: புத்தளத்தில் நீதியான சமூகத்திற்கான மாநாட்டில் வலியுறுத்தல்

நீதியான  சமூகத்திற்கான தேசிய இயக்கம் நேற்று மாநாடு ஒன்றை நடத்தியது. மறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் கருத்தின்படி கட்டியெழுப்பப்பட்ட நீதியான  சமூகத்திற்கான இந்த மாநாடு புத்தளம் இசுறு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாடு இலங்கை மக்கள்...

Popular

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...

அரசாங்க நிவாரண முயற்சிகளுக்கு Kosma Feed Mills நிறுவனம் ரூ. 10 கோடி நன்கொடை.

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் தாக்கத்தினால் நிலவிவரும் அசாதாரண பொருளாதார மற்றும்...
spot_imgspot_img