புத்தளம் கல்பிட்டி நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த ஒளி விழா நிகழ்வானது வெள்ளிக்கிழமை (15) அதிபர் பீ.ஜெனற்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தேத்தாப்பளைப் பங்கின் அருட் சகோதரர் அருட்பணி பிரசங்க அடிகளார், புத்தளம்...
மாத்தறை-யாழ்ப்பாண மாவட்டங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு அம்சமாக, மாத்தறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அவரது குழுவினர் கடந்த 08ஆம் திகதி காலை புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தனர்.
நீதி அமைச்சின்...
புத்தளம் கல்பிட்டி நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களையும், வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று...
புத்தளம் சாலிஹீன் மஸ்ஜித் நிர்வாகத்தினால் நடாத்தி முடிக்கப்பட்ட 14 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான இஸ்லாமிய கலை கலாசார நிகழ்வில் பங்கு பற்றிய மற்றும் வெற்றியீட்டிய பெண்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வுகள்...