தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிடமிருந்து அறவிடப்படும் கட்டுப்பணத்தை அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் பிரேரணையொன்றை முன் வைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
தற்போதுள்ள கட்டுப்பணம் குறைவானதாக காணப்படுவதால் ...
விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம் அறவிடுவதை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதாக சட்டமா...
இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாசமான காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழி முறைமை நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அல்லது சிறுவர்களை...
அண்மைக்காலமாக சில முன்னேற்றங்கள் உள்ள போதிலும் இன்னமும் இலங்கையின் பொருளாதார அபாயத்திலேயே உள்ளது என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான ஒக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் (Oxford
Economics) தெரிவித்துள்ளது.இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது (GDP)...
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன்இ மேல், தெற்கு, ஊவா, வடமேற்கு...