“ஐயோ சாமி” என்ற பாடலை பாடி இலங்கை பாடகி வின்டி குணதிலகவுக்கு சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது விழாவில், விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று (26) கட்டுநாயக்க...
மஹரகம, அபேக்ஷா மருத்துவமனையின் கருவிகளில் ஒன்றின் நீண்டகால செயலிழப்பு நூற்றுக்கணக்கான உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.
புற்று நோயாளிகளுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ரேடியோதெரபியை நிர்வகிப்பதற்கான முக்கியமான கருவி அண்மைக்காலமாக செயல்படவில்லை.
நிலைமை மிகவும் தீவிரமான போதிலும், சுகாதார...
இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் சீன பிரதமர் லீ கியாங் தலைமையில் நேற்று (26) ஒன்பது புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் உள்ள மக்கள் மாவீரர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய...
இவ்வருடத்தின் முதல் இரு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள வௌிநாட்டுச் செலாவணி 964 மில்லியன் டொலர்கள் என, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல்கள் மற்றும் சுற்றுலாப்...
இணையத்தில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக மின்னஞ்சல் ஊடாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நிஹால்...