நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில்
நடாத்தப்படுகின்ற இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெளிகள நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அல்லது பிற்போடுமாறு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால்...
கோப் குழுவில் இருந்து விலகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
அதன்படி தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.
பாராளுமன்றத்தின் மீது 22 சதவீத மக்களும் அரசியல் கட்சிகள் மீது 19 சதவீத மக்களும் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளனர்.
மாற்றுக்...
இந்தியாவின் மேற்கு குஜராத் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கை மாணவர் உள்ளிட்ட ஐந்து பேர் கடும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை, ஆப்கானிஸ்தான், துருக்மெனிஸ்தான் மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த...
ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புதின் 88% வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவியில் தொடர்வது உறுதியாகியுள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருப்பது...