அண்மையில் மறைந்த நுழாருல் காதிரிய்யா மற்றும் அன்நஜா அரபுக்கல்லூரிகளின் அதிபரும் ஆன்மீக அறிஞருமான ஷெய்க்ஹுன்நஜா முஹாஜிரீன் ஆலிம் அவர்களுடைய மறைவுக்கு இலங்கை சர்வமத தலைவர்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக்க...
மாற்று திறன்களைக் கொண்டவர்கள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கான கொடுப்பனவை அஸ்வெசும நலன்புரி முறைமையின் ஊடாக வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான கொடுப்பனவுகள் ஏப்ரல் மாதம்...
சவூதி அரேபியாவின் மன்னரின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் 50 தொன் பேரிச்சம்பழங்களைக் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் தலைமையகத்தில் சவூதி தூதுவர் காலித் ஹமூத்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “என்னை ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற புத்தகம் நாளை வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச,
“2009 இல் தமிழீழ...
பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி ஜனாதிபதித் தேர்தலில் யாரும் வெல்ல முடியாது என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து இன்று இலங்கைக்கு வந்தடைந்தார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு...