காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் புலமை விழா நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் போது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 100இற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் அதற்காக...
சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறை மற்றும் தேசிய மொழிக்கல்வி பயிற்சி நிறுவனம் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி...
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை முதல் பல அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய சிவப்பு கெளபி - 55 ரூபா குறைப்பு - புதிய விலை...
இலங்கையின் LGBTIQ+ சமூகப் பிரதிநிதிகள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இந்த வாரம் சந்தித்து உரையாடியுள்ளது .
பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. டோலவத்தவினால் கொண்டுவரப்பட்ட LGBTQ+ உரிமைகளை அங்கீகரிப்பதற்காக குற்றவியல் சட்டத்தில்...