புத்தளத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் எம்.யு.எம் சனூன் அவர்கள் தன்னுடைய ஊடக பயணத்தில் 43 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
அந்தவகையில் ஒரு நீண்ட ஊடக பயணத்தை மேற்கொண்டுள்ள அவர் தனது ஊடகப்பயணம் தொடர்பான அனுபவங்களை...
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை 09.30 இற்கு ஆரம்பமாகிய நிலையில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
உயர்...
'யுக்திய' என்று அழைக்கப்படும் நடவடிக்கையை உடனடியாக இடைநிறுத்தி அதுகுறித்து மறுபரிசீலனை செய்து மனித உரிமைகளின் பிரகாரம் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை அதிகாரிகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை...
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இன்று...
பதில் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து தென்னகோனை நீக்கவும், அவரை குறித்த பதவியில் நியமிப்பதை தடுக்கும் இடைக்கால உத்தரவையும் கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த அடிப்படை உரிமை...