நாடளாவிய ரீதியில் இன்று (04) ஆரம்பமாகும் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன்படி, 2,302 பரீட்சை மத்திய நிலையங்களில் மொத்தம் 346,976 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுத்தவுள்ளனர்....
தரம் 6 முதல் 10 வரையான சிறுவர் சிறுமிகளின் கல்வி திறன் மற்றும் ஆன்மீக மேம்பாட்டினை நோக்காக் கொண்டு கஹட்டோவிட்ட வட்டாரத்திற்கான உத்தியோகபூர்வ Kids Club கிளை ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்தனகல்ல...
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் குருநாகல் மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர்...
புத்தாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் வற் வரி அதிகரிப்பின் விளைவு, அப்பியாசக் கொப்பிகள் முதல் பாடசாலை போக்குவரத்து சேவைகள் வரை பாதிப்பினை ஏற்படுத்துவதால், நாட்டில் கல்வி தடைபடும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர்...
Positive parenting and childhood disorders என்ற தலைப்பில் கேள்வி பதிலுடன் விரிவுரை நிகழ்வொன்று நாளை கத்தார் தோஹாவில் உள்ள Stafford Sri Lankan kinder பாடசாலையில் நடைபெறவுள்ளது.
அமேசன் தனியார் கல்லூரியின் பணிப்பாளர்...