கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் டிசம்பர் மாதம் பணவீக்கம் 4 வீதமாக உயர்வடைந்துள்ளது.
இது கடந்த நவம்பர் மாதம் 3.4 வீதமாக பதிவாகியிருந்தது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 4 வீதமாக உயர்வடைந்துள்ளது.
அதன்படி கடந்த...
சிறுவர்கள் மத்தியில் சுவாசம் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் தீவிரமடைந்து வருவதாக, சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளாா்.
சுகாதார அமைச்சில் (28) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, சுகாதார...
மர்ஹும் சேர் ராசிக் பரீத் என்ற உன்னதமான ஒரு மனிதரை நினைவு கூரும் தினமாகும்.
1893ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்த சேர் ராசிக் பரீத் அவர்களின்...
: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவருடைய கட்சி அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினார்.
கேப்டன் விஜயகாந்த் கடந்த...
களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ.திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த கைதி நேற்று வியாழக்கிழமை...