அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு புரவெசி பலய அமைப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிராகவும் தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூகளை இறக்குமதி செய்ததாகவும் அமைச்சர்...
உலகிலேயே குழந்தைகள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக ‘காஸா‘ காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையே தீவிரமாக போர் இடம்பெற்றுவரும் நிலையில் ஏராளமான குடும்பங்கள் பிளவடைந்துள்ளன எனவும், சுமார் 1...
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 3,200 குடும்பங்ளைச் சேர்ந்த 10,958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் மாத்திரம்...
17ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டுபாயில் நடந்து வருகிறது.
அவுஸ்ரேலிய அணியின் தலைவர் பட் கம்மின்ஸை் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 20.50 கோடிக்கு (இந்திய ரூபாய்) ஏலம் எடுத்துள்ளது.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட அரச அதிகாரிகளுக்கு சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2023 உள்ளூராட்சி தேர்தல் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டமையால் தோன்றியுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குழுவொன்றை நியமிப்பது பொருத்தமானதென தேர்தல்கள் ஆணையார்...