இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் போடப்பட்டிருந்த போதிலும், தெற்கு காசா பகுதியில் உள்ள மத்திய ரஃபாவில் திங்கட்கிழமை ஒரு இஸ்ரேலிய வீரர் பலஸ்தீனிய குழந்தையை சுட்டுக்...
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) ஆரம்பமாகவுள்ளது.
இந்த விடயத்தினை நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள்...
காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நெதன்யாகுவின் அரசாங்கத்திலிருந்து இராஜினாமா செய்வதாக இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் அறிவித்துள்ளார்.
மேலும், நெதன்யாகு பிரதமராக தொடர்வதை தான் உறுதி செய்வதாகவும்...
அல்-காதர் அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம்.
முன்னாள்...
பேருவளை ஜாமிஆ நளீமியாவின் முக்கிய சில பிரிவுகளுக்கான தலைவர்கள் நேற்று (15) நியமிக்கப்பட்டனர்.
ஜாமிஆவின் முதல்வர் உஸ்தாத் ஏ.சி அகார் முஹம்மத் அவர்களினால் மூன்று வருட பதவிக்காலத்துக்கான நியமனக் கடிதங்கள் இவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
அடிப்படைக்...