Tag: SL

Browse our exclusive articles!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் இறுதி வரைவு அடுத்த வாரம் சமர்ப்பிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி...

அஸ்வெசும கொடுப்பனவு: நாளை மறுதினம் வைப்பிலிடப்படும்!

செப்டம்பர் மாதத்திற்கான நலத்திட்ட உதவிகள் நாளை மறுதினம்  பயனாளிகளின் வங்கிக் கணக்கில்...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 151...

வியத்புர திட்டத்தில் வீடு வாங்கிய எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு

வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த எம்.பி.க்களின் பட்டியல்...

விருப்பு வாக்களிப்பு செயன்முறை தொடர்பில் மக்கள் மத்தியின் பல்வேறு குழப்பங்கள்!

விருப்பு வாக்கு அளிக்கும் செயன்முறை தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாகவும், பெரும்பாலான வேட்பாளர்கள் தமது சின்னத்துக்குப் புள்ளடி இடுமாறு பிரசாரம் செய்துவரும் நிலையில், இது விருப்பு வாக்களிப்பு செயன்முறையில் தாக்கத்தை...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை: பரீட்சை திணைக்களம் அருகில் ஆர்ப்பாட்டம்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்கு பரீட்சை திணைக்களத்தின் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (18) பெற்றோர் பரீட்சை திணைக்களத்திற்கு...

ஐக்கியத்தினை வலியுறுத்தும், அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பு: யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் குழு அறிக்கை!

தற்போதைய ஆட்சியாளர்களை நிராகரித்து, முற்போக்கானதும், ஊழலுக்கு எதிரானதும், நாட்டினதும் மக்களினதும் பொருளாதார மீட்சியிலே அக்கறை கொண்டதும், 2022 இல் இடம்பெற்ற‌ மக்கள் போராட்டத்தின் போது எழுச்சியுற்ற‌ முற்போக்கான அரசியற் பொருளாதார மாற்றங்களுக்கான கோசங்களுக்கு...

தேர்தலுக்கு பின் பொதுமக்கள் அமைதியாக இருக்கவேண்டும்: பெப்ரல் அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பொதுமக்கள் அமைதியாக இருக்கவேண்டும் தேர்தல் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்த...

2024 ஜனாதிபதி தேர்தல்: முன்னோடியான விஞ்ஞாபன ஒப்பீட்டு முயற்சி இலங்கையில் ஆரம்பம்

இலங்கையில் முதன்முறையாக, மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இலகுவாக ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதற்கான டிஜிட்டல் கருவியை பொதுமக்கள் அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2024...

Popular

அஸ்வெசும கொடுப்பனவு: நாளை மறுதினம் வைப்பிலிடப்படும்!

செப்டம்பர் மாதத்திற்கான நலத்திட்ட உதவிகள் நாளை மறுதினம்  பயனாளிகளின் வங்கிக் கணக்கில்...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றம்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 151...

வியத்புர திட்டத்தில் வீடு வாங்கிய எம்.பி.க்களின் பட்டியல் வெளியீடு

வியத்புர வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை கொள்வனவு செய்த எம்.பி.க்களின் பட்டியல்...

நேபாளத்துக்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. நேபாளத்தில்...
spot_imgspot_img