- காலித் ரிஸ்வான்
கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டி கடந்த திங்கட்கிழமை அன்று வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
இது சவூதி...
பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாவெல் துரோவை, பிரான்சில் உள்ள போர்கேட் விமான நிலையத்தில்...
காசாவின் அல்ஷிஃபாவில் பணிபுரியும் பிரிட்டிஷ் மருத்துவர் டாக்டர் கசான் அபு-சித்தா மருத்துவ சேவைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சிலின் கோரிக்கையை பிரிட்டிஷ் நீதிமன்றம் நிராகரித்தது.
டாக்டர் கசான் அபு-சித்தா தனது முகநூல்...
நவம்பர் 28 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பிராந்திய சவால்களை எதிர்கொள்வதற்கான 'அறிவியல் அணுகுமுறை' எனும் தொனிப் பொருளிலான ஆய்வரங்குக்கு வளவாளராக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் மெத்திகா எஸ். விதானகே...
'The ABCs of AI: Shaping Your Future' என்ற தொனிப்பொருளில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான ஒரு அறிமுக நிகழ்ச்சி பேருவளையில் நடைபெற்றது.
பேருவளை வலய ராபிததுந் நளீமீய்யீன் அமைப்பின் அங்கத்தவர்களுக்கான...