ஒழுக்க மீறல் குற்றச்சாட்டின் கீழ் குசல் மென்திஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான விசாரணைகள் அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் முன்னெடுக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல்...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று (26) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான 20 க்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
சதம்டனில் இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற இரண்டு...
சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இலங்கை மற்றும்...