மாணவர்களே செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்வது இந்த யுகத்தின் தேவையாகும். நீங்கள் அதனை முறையாகக் கற்றுக் கொள்ளுங்கள் எங்கள் கல்வி முன்னேறத்திற்கும் சமூக எழுச்சிக்கும் அதனைப் பயன்படுத்துங்கள் என...
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சுகாதார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நேற்றையதினம் (24) சுகாதார அமைச்சில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,
சுகாதாரம் என்பது மிக்க முக்கியமான ஒரு...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளரும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் (SLBC) புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர்...
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியாவின் தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு தனது முதலாவது உத்தியோகபூர்வ ஈடுபாட்டை பதிவு செய்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும்...
காசாவை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
நேற்று நடத்தப்பட்ட அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ஹிஸ்புல்லாவும் இதனை உறுதி செய்திருக்கிறது. ஆனால், இதுபோரை மேலும்...