இன்றையதினம் (07) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடை அயன ஒருங்கல் வலயம் (Intertropical Convergence Zone) (வட அரைக்கோளம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்கள்...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நாளையிலிருந்து (6) பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில்...
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெற்றிக்கொள்ள படையெடுத்து வந்தபோது ஒரு நாய் தன்னுடைய குட்டிகளை பாதுகாப்பதற்காக முயற்சிப்பதை அவதானித்தார்கள்.
அக்குட்டிகள் தன் தாயைச் சூழ பால் அருந்துவதற்காக தாயிடம் வருகின்றன. இச்சூழ்நிலையை...
ஹிஜ்ரி 1446 ரபீஉனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை நேற்றைய தினம் (03) வியாழக்கிழமை இரவு தென்படவில்லை.
அதற்கமைய, ஹிஜ்ரி 1446 ரபீஉனில் ஆகிர் மாதத்தின் முதல் நாளாகிய இன்று (04) வெள்ளிக்கிழமை மாலையில் (காலநிலை...