காசாவின் துயரம் எல்லோருக்கும் பொதுவான மனிதாபிமானத்துக்கான சோதனையாகும். குழந்தைகள் உட்பட முழுக் குடும்பங்களும் கொல்லப்படுகின்றன.
எஞ்சியவர்கள் பசியால் வாடுகின்றனர். உயிர்வாழ்வதையும் மனித கௌரவத்தையும் புறக்கணிக்கும் இந்தப் பயங்கரம் முடிவுக்கு வர வேண்டும், இது மிக...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் அரகல போராட்டத்தை அடக்குவதற்கு விதிக்கப்பட்ட அவசரகால தடைச் சட்டம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய பதில்...
மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற தமிழ் மொழித்தினப் போட்டிகளில், கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலயம் மூன்று முதலிடங்களைப் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது.
தமிழறிவு வினா விடை, முஸ்லிம் நிகழ்ச்சி...
கொழும்பு ரி.பி. ஜாயா கொழும்பு ஸாஹிரா கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் (GCE O/L) சிங்கள மொழி மூலமாக 9 பாடங்களிலும்...
தென்மேற்கு பருவ பெயர்ச்சி அதிகரிப்பினால் நாட்டில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், மேல், சப்ரகமுவ, தென், வடமேல்...