ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹஸன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்பும், டாக்டர் யூசுபின் தலைமையிலான சமத்துவ மக்கள் முன்னணிக்குமிடையிலான விசேட சந்திப்பு வெள்ளிக்கிழமை (26)...
கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் பிச்சை எடுப்பவர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து...
மே தினத்தை முன்னிட்டு இன்று (30) முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை மையப்படுத்தி இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ்...
எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேலும் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் இருந்து மதுபானக் கடை அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாக 'லங்காதீப' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
மதுபானசாலை அனுமதிப்பத்திரம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த...
2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகள், விசேட கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பன இன்று நள்ளிரவு 12 மணி முதல் நிறுத்தப்படும் என பரீட்சைகள்...