உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
அயோத்தி நகரில் சாரை சாரையாக பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இந்த விழாவில் பிரதமர்...
உலக நிதியமைப்பில் முன்னெப்போதையும் விட தற்போது சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசர தேவை இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகாண்டாவில் தெரிவித்தார்.
உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று (21) இடம்பெற்ற "G77 மற்றும் சீனா"...
இஸ்ரேலின் மூன்று மாதகால தாக்குதலுக்கு பின்னர் ஹமாஸ் அமைப்பு வலுவிழக்கவில்லை அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் பல மாதங்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு ஹமாஸ் அமைப்பு...
இலங்கை தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட, சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழர்கள் ஒரு நாடாக ஒரே இலக்கின் கீழ் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்காலத்தை இளைஞர்களிடம் கையளிக்கும் வேலைத்திட்டங்களில் இணைந்து கொள்ள வேண்டும்...
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது.
வாக்கெடுப்புகள் நிறைவு பெற்றிருந்த நிலையில், சற்று முன்னர் முடிவுகள்...