மார்ச் 2021 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிகப் பேராசிரியராக கலாநிதி என். கபூர்தீன் அவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
நுவரெலியா மாவட்டம் ராகலயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், ஒரு...
அரச பாடசாலைகளில் இஸ்லாம் பாடத்தை தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் கற்பிப்பதற்காக நாடளாவிய ரீதியில் சுமார் 1,500 வெற்றிடங்கள் நிலவுகின்றது.
கடந்த 20 வருட காலமாக மௌலவி ஆசிரியர் நியமனமும் வெறும் அரசியல்...
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரி எண்களை பதிவு செய்வது கட்டாயம் என்றாலும், இன்னும் ரூ.50,000 அபராதம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
கத்தாரில் நடைபெறவுள்ள ஆசியாவின் தேசிய கால்பந்து போட்டியில் பலஸ்தீன அணி, அதன் முதல் ஆட்டத்தில் ஈரானுடன் மோதவுள்ளது.
ஆசியாவின் கால்பந்து அணிகளுக்கான ஆசிய கிண்ணப் போட்டி ஜனவரி மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
ஆனால்,...
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக நிர்கதிக்குள்ளான இரண்டு குடும்பங்கள் நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளன.
குறித்த இரண்டு குடும்பத்தினரும் இலங்கை மற்றும் பலஸ்தீனத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி...