அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைப்பது தொடர்பான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்துக்காக, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (24) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணம், களுத்துறை மற்றும்...
இஸ்ரேல் தனது கட்டுமான தொழிலாளர்களுக்கான பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்க திட்டமிட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 7ஆம் திகதி முதல் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான கடும்...
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் JN.1 கொவிட் திரிபு ஏற்கனவே இலங்கையில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர்...
கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் போதைப் பொருள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1,676 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வழங்கிய பணிப்புரைக்கு அமைய...