அறிகுறிகள் மூலம், டெங்குவா? அல்லது சிக்குன்குன்யாவா? என்பதை சரியாகக் கண்டறிய முடியாதுயெனவும், தொடர்புடைய நோய்களைக் கண்டறிய மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட...
காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற முன்னறிவிப்புக்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி 09ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அதிகரிக்கக் கூடும், நாடு முழுவதும் மற்றும்...
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் ...
இலங்கையில் இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்களென நான்கு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த பதிவு கம்பனிகள் சட்டத்தின் கீழே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதிவு செய்யப்படாமல்...
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கேகாலையில் இன்று (05) முற்பகல் நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார்.
“பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்” முக்கிய கருப்பொருளை முதன்மைப்படுத்தி...