Tag: #srilanka

Browse our exclusive articles!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேனவின் தலைமையில்,...

3வது உலகளாவிய இஸ்லாமிய பொருளாதார உச்சி மாநாடு இஸ்தான்புல்லில் வெற்றிகரமாக நிறைவு:

துருக்கிக் குடியரசின் ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையில், 'அல்பரகா இஸ்லாமிய பொருளாதார மன்றத்தினால்'...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நிறுத்திவிடக் கூடாது: அருட்தந்தை சிறில் காமினி!

ஈஸ்டர் தாக்குதல் தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை எக்காரணம்...

தேசிய நிகழ்வுகளின் மையமாக புத்தளம்: தேசிய மோட்டார் பந்தயப் போட்டிகள் விமர்சையாக நிறைவு!

தேசிய நிகழ்வுகளின் மையமாக புத்தளம் நகரம் தொடர்ந்து முன்னேறும் வகையில், புத்தளம்...

மத போதகர் ஜெரோம் மீண்டும் விளக்கமறியலில்..!

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கடை 2ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் அவரை இன்றைய தினம் முன்னிலைப்படுத்திய போதே...

ஐந்து விளையாட்டு சம்மேளனங்களின் பதிவு இடைநிறுத்தம்!

ஐந்து தேசிய சங்கங்கள்/விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விளையாட்டு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் டிசம்பர் 22, 2023 திகதியிட்ட வர்த்தமானி வெளியிடப்பட்டது. ஐந்து தேசிய சங்கங்கள்/விளையாட்டு...

மாகொல அநாதை இல்லத்திற்கு விண்ணப்பம் கோரல்!

மாகொல அநாதை இல்லத்திற்கு புதிய பிள்ளைகளை உள்வாங்க விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அந்தவகையில், உங்கள் பிரதேசத்தில் தந்தையை இழந்த 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இருந்தால் விண்ணப்பிக்க உதவுங்கள். உள்ளே விண்ணப்ப படிவம்: https://drive.google.com/.../124rMcKb9Ob0kdaruWZ0.../view...

அகதிகள் முகாமை குறிவைத்து குண்டுவீச்சு: மத்திய காசாவிலும் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்!

தற்போது மத்திய காசாவிலும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2 மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. போர் விமானங்கள்...

ஒரு இலட்சம் பேரின் நீர் விநியோகம் துண்டிப்பு!

தண்ணீர் கட்டணத்தை செலுத்தாத ஏறக்குறைய ஒரு இலட்சம் பேரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், கடந்த ஒக்டோபர் மாதம் வரை கட்டணம் செலுத்தாத 95,000 க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய...

Popular

3வது உலகளாவிய இஸ்லாமிய பொருளாதார உச்சி மாநாடு இஸ்தான்புல்லில் வெற்றிகரமாக நிறைவு:

துருக்கிக் குடியரசின் ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையில், 'அல்பரகா இஸ்லாமிய பொருளாதார மன்றத்தினால்'...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நிறுத்திவிடக் கூடாது: அருட்தந்தை சிறில் காமினி!

ஈஸ்டர் தாக்குதல் தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை எக்காரணம்...

தேசிய நிகழ்வுகளின் மையமாக புத்தளம்: தேசிய மோட்டார் பந்தயப் போட்டிகள் விமர்சையாக நிறைவு!

தேசிய நிகழ்வுகளின் மையமாக புத்தளம் நகரம் தொடர்ந்து முன்னேறும் வகையில், புத்தளம்...

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி போராட்டம்

பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின்...
spot_imgspot_img