மருதானை ஆர்னோல்ட் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சரும் மேல்மாகாண ஆளுநருமான அலவி மெளலானா நினைவு சனசமூக நிலையத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் புத்தர் சிலையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு...
முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் நஜீப் அப்துல் மஜீத் இன்று காலமானார்.
சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு கிங்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தனது 67...
கடந்த சில தினங்களுக்கு முன் காலமான பிரபல மார்க்க அறிஞர் புத்தளம் இஸ்லாஹியா பெண்கள் அரபு கலாசாலையின் அதிபர் உஸ்தாத் அஷ்ஷெய்க் முஹம்மத் முனீர் (முனீர் மௌலவி) நினைவாக பிரபல கவிஞர் மரிக்கார்...
பங்களாதேஷ் 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தரேக் எம்.டி அரிஃபுல் இஸ்லாம், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை உத்தியோகபூர்வ...
மியன்மாரின் தொலைதூர எல்லைப் பகுதியில் உள்ள பிரபல சைபர் கிரைம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மற்றும் சர்வதேச குடிமக்களை விடுவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித கடத்தல் மற்றும்...