Tag: #srilanka

Browse our exclusive articles!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேனவின் தலைமையில்,...

3வது உலகளாவிய இஸ்லாமிய பொருளாதார உச்சி மாநாடு இஸ்தான்புல்லில் வெற்றிகரமாக நிறைவு:

துருக்கிக் குடியரசின் ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையில், 'அல்பரகா இஸ்லாமிய பொருளாதார மன்றத்தினால்'...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நிறுத்திவிடக் கூடாது: அருட்தந்தை சிறில் காமினி!

ஈஸ்டர் தாக்குதல் தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை எக்காரணம்...

தேசிய நிகழ்வுகளின் மையமாக புத்தளம்: தேசிய மோட்டார் பந்தயப் போட்டிகள் விமர்சையாக நிறைவு!

தேசிய நிகழ்வுகளின் மையமாக புத்தளம் நகரம் தொடர்ந்து முன்னேறும் வகையில், புத்தளம்...

ஜனவரியில் ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம் அமுல்படுத்தப்படும்

 ஜனவரி 23 ஆம் திகதி ஒன்லைன் (நிகழ்நிலை) பாதுகாப்பு சட்டமூலத்தை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒன்லைன் பாதுகாப்பிற்காக இதுபோன்ற சட்டமூலத்தை...

வெற்றிகரமாக நடைபெற்ற கேகாலை மாவட்ட உலமாக்களுக்கான இரு நாள் ஊடக செயலமர்வு!

இலங்கையிலுள்ள உலமாக்களை ஊடகம் சார்ந்த துறையில் வளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பூரண ஏற்பாட்டில் பஹன அகடமியுடன் இணைந்து கொழும்பிலுள்ள அல்-ஷபாப் நிறுவனத்துடைய அனுசரணையுடன்...

நாட்டின் சவால்களை அறிந்து, பொறுப்புகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபடுவோம்: ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து

எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய பிரார்த்திப்போம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின...

2022 தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளுக்காக காத்தான்குடி நகர சபைக்கு 2ஆவது இடம்!

தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் 2022 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் நகர சபைகளிற்கான பிரிவில் காத்தான்குடி நகர சபைக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. இரண்டு மாதங்களாக காத்தான்குடி பொது...

அநுராதபுரம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஊடகப் பயிற்சி பட்டறைக்கு விண்ணப்பம் கோரல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அநுராதபுரம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நடாத்தவுள்ள Digital Media Advocacy பயிற்சிப் பட்டறைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 20 – 30 வயதுக்கிடைப்பட்ட தமிழ் பேசும் இளம் சிவில்...

Popular

3வது உலகளாவிய இஸ்லாமிய பொருளாதார உச்சி மாநாடு இஸ்தான்புல்லில் வெற்றிகரமாக நிறைவு:

துருக்கிக் குடியரசின் ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையில், 'அல்பரகா இஸ்லாமிய பொருளாதார மன்றத்தினால்'...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நிறுத்திவிடக் கூடாது: அருட்தந்தை சிறில் காமினி!

ஈஸ்டர் தாக்குதல் தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை எக்காரணம்...

தேசிய நிகழ்வுகளின் மையமாக புத்தளம்: தேசிய மோட்டார் பந்தயப் போட்டிகள் விமர்சையாக நிறைவு!

தேசிய நிகழ்வுகளின் மையமாக புத்தளம் நகரம் தொடர்ந்து முன்னேறும் வகையில், புத்தளம்...

சுரேஷ் சலேவுக்கு நீதி கோரி போராட்டம்

பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின்...
spot_imgspot_img