நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் சானக பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு...
எதிர்வரும் 26 ஆம் திகதி ஏற்படும் கிரக நிலையானது கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் இலங்கை எதிர்நோக்கிய பயங்கரமான சுனாமி நிலைமைக்கு இணையான இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய நிலைமையில் இருப்பதாக ஜோதிடர்கள்...
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டமை குறித்து இலங்கை சட்டத்தரணிகளின் கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் இராணுவ...
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான செய்தியை சகோதர ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் தாம்...
மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேணுக பெரேரா தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதன்படி அவர் தனது தமது பதவி விலகல் கடிதத்தினை நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ளார்.