கள்-எலிய அல்-அப்ரார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இவ்வருட ரமழானை முன்னிட்டு நடத்தப்பட்ட “ரய்யான் அறிவுக்குப் பரிசு”, “ரமழான் நட்சத்திரம்”, ரமழான் தாரகை” ஆகிய போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வு 13ம் திகதி கள்-எலிய அலிகார் மகா...
கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவி முன்னர் கல்வி கற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பதில் அதிபராக கடமையாற்ற, கல்வியமைச்சின் உத்தியோகத்தர் ஒருவர் தற்காலிகமாக...
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள 1,000 பலஸ்தீன யாத்திரிகர்களை வரவேற்க சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் "கொல்லப்பட்ட , காயமடைந்த பலஸ்தீனியர்களின்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக டாக்டர் ஹன்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 78ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து...
திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் 15,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் நிலவிவரும் கடுமையான உப்பு பற்றாக்குறைக்கு,...