இந்திய அதானி நிறுவனம் இலங்கையில் மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த 1 பில்லியன் டொலர் முதலீட்டுடனான காற்றாலை மின்சார உற்பத்தி திட்டத்திலிருந்து விலகி கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் மேற்படி திட்டத்தை கைவிடுவதாக அதானி...
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் யாப்பில் திருத்தமொன்றை மேற்கொண்டு சிரேஷ்ட பிரதித்தலைவர் எனும் பதவி நீக்கப்பட்டு சிரேஷ்ட தலைவர் எனும் பதவி புதிதாக இணைக்கப்பட்டு அப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவுசெய்யப்பட்டார்.
ஐக்கிய சமாதான...
காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸ்துறை விழிப்புணர்வு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிவிப்பில் பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் என்று அழைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் உள்ள காதலர்களைக் கொண்டாடும் ஒரு...
அரசாங்கம் வாகன இறக்குமதிக்கான தடைகளை தளர்த்தியுள்ள நிலையில் நாட்டின் முன்னணி வாகன விற்பனை நிறுவனமான United Motors Lanka PLC நிறுவனம் தமது புதிய மிட்சுபிஷி வாகனங்களுக்கான விலைகளை அறிவித்துள்ளது.
வரி தீர்வுகள் மற்றும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அகற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த வாரத்திற்குள்...