இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (04) கொழும்பு வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் இஸ்லாமிய சமய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதி சபாநாயகர்...
தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் 3 நாள் பயணமாக இன்று (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்தியாவின் மும்பையிலிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் (UL-148) மூலம் கட்டுநாயக்க...
பிரபல தொழிலதிபரும் வர்த்தகருமான டொன் ஹெரோல்ட் ஸ்டாசன் ஜெயவர்தன தனது 82 ஆவது வயதில் காலமானார். இவர் ஹரி ஜெயவர்தன என்று அழைக்கப்படுவார்.
1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி ஜா எல...
மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக மொஹமட் லபார் தாஹிர் நேற்று (2) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி...
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றதென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி...