அடையாள அட்டையின்படி வார இறுதி நாட்களில் வெளியே செல்ல முடியாது

Date:

மூன்று நாட்கள் முழுமையான பயணக் கட்டுப்பாடுகளின் போது அடையாள அட்டை முறையைப் பயன்படுத்தி பயணிக்க அனுமதி இல்லை என போலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹானா தெரிவித்தார்.

இன்று இரவு 11 மணி முதல் அடுத்த திங்கட்கிழமை (17) அதிகாலை 4 மணி வரை அனைத்து விதமான பயணங்களும முழுமையாக தடை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் கடைகள் திறக்கப்படுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அத்தியாவசிய சேவைகளை மட்டுமே செயல்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு செய்தித் தொடர்பாளர் மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவ சிகிச்சைக்கான மருந்துகளைப் பெற முடியும் என்று வலியுறுத்தினார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...

மெக்குவாரி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெமாரா விக்ரமநாயக்க ஓய்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி நிதிச் சேவை நிறுவனமான 'மெக்குவாரி குரூப்' (Macquarie Group)...

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...