கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை கிண்ணியாவில் அடக்க அனுமதி

Date:

நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களை கிண்ணியா, மாகமாறு பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கான அனுமதியை சுகாதார அமைச்சு இன்று (25) செவ்வாய்க்கிழமை வழங்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...