கடலில் மூழ்கும் அபாயத்தில் எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் |  இந்தியாவிடம் உதவி கோரியுள்ள இலங்கை!

Date:

இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க அவசர உதவி கோரப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் இந்த அவசர உதவி கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...