வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி உயிரிழப்பு!

Date:

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சடலத்தை ஹட்டனில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு கொண்டு செல்லும் வாகனத்திற்கான பாதுகாப்பை வழங்கிய காவல்துறை சிற்றுந்து, ஹட்டன் – கினிகத்தேனை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை (05) நடந்த இந்த விபத்தில் சிற்றுந்தில் பயணித்த உப காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை அவருடன் பயணித்த ஏனைய காவல்துறை அதிகாரிகள் மூவரும் அதில் பயணித்த ஏனைய மூவருமென ஆறுபேர் காயமடைந்த நிலையில் வட்டவளை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...