தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எல் .எம். லாபீர் காலமானார்!

Date:

யாழ் ஊடகவியலாளர் எம் .எல் .எம். லாபீர் நேற்று ( 22 ஆம் திகதி) யாழ்ப்பாணத்தில் காலமானார் . இவர் நீண்ட காலம் தினபதி சிந்தாமணி காலத்தில் இருந்தே ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்தார் . அத்துடன் நவமணி பத்திரிகையின் யாழ் செய்தியாளராகவும் இருந்துள்ளார் .

ஊடகவியலாளர் மட்டுமல்லாது சமூக சேவகராகவும் இருந்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட ஒருவராகும். அவரது பணிகளை அல்லாஹ் பொருந்திக்கொண்டு அவருக்கு ஜன்னத்துல் பிர்தவுஸ் என்ற உயர்வான சுவனத்தை கொடுப்பானாக .

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...