போலாந்தில் பலத்த சூறாவளி!

Date:

போலாந்தை தாக்கிய சூறாவளியால் 900க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

போலந்தின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதன் காரணமாக ஏராளமான மரங்கள் சாலைகளில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் வார்சாவில் கார் மீது மரம் சாய்ந்ததில் காரில் அமர்ந்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். சூறாவளியால் 4 பேர் உயிரிழந்த நிலையில், 18 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...