நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பம்!

Date:

நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத சேவைகள் நாளை (08) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

180- 200 புகையிரத சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாளை முதல் (08) காங்கேசன்துறை மற்றும் கொழும்பு முதல் கண்டி வரையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும்.வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளைக்கான புகையிரத சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...