உலகின் அதி சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா!

Date:

நாசா உலகின் அதி சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

பால்வெளி மற்றும் நட்சத்திரங்களை ஆய்வு செய்யும் நோக்கில் உலகின் அதிக சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியை நாசா அனுப்பியுள்ளது.பிரென்ச் கயானாவின் கூரு விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏரியன் ரொக்கட் மூலம் அனுப்பப்பட்ட இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி , புவியிலிருந்து சுமார் 15 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்படவுள்ளது.

விஞ்ஞானிகளின் முப்பது ஆண்டுகளாக உழைப்பில் உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கியை கட்டமைகாக சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.மேலும் 21 அடி விட்டம் கொண்ட பிரம்மாண்ட கண்ணாடியுடன் விண்வெளி பயணத்தை ஆரம்பித்த இந்த தொலைநோக்கி , ஒரு மாதத்தில் நிறுத்தப்படுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இத் தொலைநோக்கியின் மேம்பட்ட திறன்களைப் பயன்படுத்தி சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள கோள்களையும் அதில் உள்ள உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளையும் கண்டறியலாமென விஞ்ஞானிகள் நம்பியுள்ளனர்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://api.nationalgeographic.com/distribution/public/amp/science/article/at-long-last-the-james-webb-space-telescope-is-ready-to-launch&ved=2ahUKEwix0KSf3oD1AhVwzTgGHTRGA7kQFnoECCYQAQ&usg=AOvVaw2RMHmFvzmlcOxwfKzOnqBh

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...