ஊடகங்களுக்கு அரசை நிறுவும் சக்தி உண்டு மாறாக பாதுகாக்க முடியாது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Date:

வாழ்க்கையின் மிகவும் கடினமான வேளைகளில் ஊடகவியலாளர்கள் தம்மோடு இருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதி வழங்கும் நிகழ்வு இன்று (02) அலரி மாளிகையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது ஊடகவியலாளர்கள் எம்மோடு இல்லையென குற்றம் சாட்டுகிறோம்.ஆனால் இவை புதிய புதிய விடயமல்ல , ஊடகங்களுக்கு ஒரு அரசாங்கத்தை நிறுவும் சக்தியுண்டு மாறாக ஒரு போதும் அரசை பாதுகாக்க முடியாது.அரசில் உள்ளவர்களுக்கு மாத்திரமே அரசை பாதுகாக்க முடியும் என்றார்.

 

 

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...