நாட்டில் மீண்டும் மின்சாரத் தடை அமுல்!

Date:

நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் மின்சாரத் தடை அமுல்படுத்தப்படவள்ளது.

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி பழுதடைந்த நிலையில் அது தேசிய மின் கட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.இதனால் எதிர்வரும் தினங்களில் தினமும் மாலை 6.30 மணி தொடக்கம் 9.30 மணி வரையான காலப்பகுதியில் 30 நிமிட மின் தடை நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...