பிரியந்த குமார தொடர்பில் பாகிஸ்தான் எடுத்துள்ள தீர்மானம்!

Date:

பாகிஸ்தானின் சியல்கோட்டில் பிரியந்த குமாரவை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றும் இந்த நயவஞ்சகமான செயலை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒரு மனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இந்த பிரேரணையை அவைத்தலைவர் ஷாசாத் வாசிம் முன்மொழிந்தார்.இந்தத் தாக்குதலினால் பாகிஸ்தானின் நற்பெயருக்கு மட்டுமின்றி இஸ்லாத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...