நாட்டின் சில பகுதிகளில் மீண்டும் மின்சாரத் தடை அமுல்படுத்தப்படவள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாக்கி பழுதடைந்த நிலையில் அது தேசிய மின் கட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.இதனால் எதிர்வரும் தினங்களில் தினமும் மாலை 6.30 மணி தொடக்கம் 9.30 மணி வரையான காலப்பகுதியில் 30 நிமிட மின் தடை நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.