இந்தியாவுடனான டி 20 சுற்றுப் பயணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு!

Date:

இந்தியாவுடனான மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் அனுமதிக்காக இந்த பட்டியலை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி லக்னோவில் நடைபெறவுள்ளது.

சுற்றுப்பயணத்தின் போது மற்றும் வனிந்து ஹஸரங்க மற்றும் பினுர பெர்னாண்டோர் ஆகிய வீரர்களுக்கு கொவிட் உறுதிப்படுத்தப்பட்டது. இந் நிலையில் தற்போது குணமடைந்துள்ள அவர்கள் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது உபாதைக்குள்ளான அவிஸ்க பெர்ணான்டோ, நுவன் துஷார மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபைம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...