பிரேசிலில் இயற்கை அனர்த்தங்களால் பலியானோர் எண்ணிக்கை 130 ஆக உயர்வு!

Date:

பிரேஸிலின் பெற்றோபொலிஸ் நகரில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் இதுவரையில் பலியானவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளதோடு 200 இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால நிவாரண பணிகளுக்காக பிரேசில் அரசாங்கத்தினால் பெருமளவான நிதி வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...